Showing Tag: "" (Show all posts)

மறந்திருப்பாயா?!

Posted by Mohamed Adam on Saturday, November 21, 2009,

மறந்திருப்பாயா?!

எல்லோருடனும் பேசிப் பிரிகையில்
எல்லோருக்கும் வார்த்தைகளில் சொல்லிவிட்டு
என்னிடம் மட்டும்
பார்வையால் சொல்லிப் பிரிவாயே...
மறந்திருப்பாயா அதை?!!!



நாம் காதலிப்பதாய்
எல்ல...

Continue reading ...
 

தினம் பூப்பவள்

Posted by Mohamed Adam on Saturday, November 21, 2009, In : தினம் பூப்பவள் 

தினம் பூப்பவள்

நாம் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும்
நான் உன் முகத்தையே கண் விலக்காமல் பார்ப்பேன்...
நீயும் கேட்கிறாய்..
"என்ன இப்போதுதான் புதிதாக பார்ப்பதுப் போல
என்னைப் பார்க்கிறீர்கள்...

Continue reading ...
 

காதல் கடல்

Posted by Mohamed Adam on Saturday, November 21, 2009, In : காதல் கடல் 

காதல் கடல்

சுற்றிலும் காதல் கடல் சூழ்ந்திருக்க...
அமைதியாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது
என் இதயக்கப்பலின் பயணம்...
உன் பார்வைப்பட்டு பொத்தலாகும் வரை!!!

Continue reading ...
 

மௌனத்தின் காரணம்

Posted by Mohamed Adam on Saturday, November 21, 2009,

மௌனத்தின் காரணம்

நான் ஏன் எப்போதும் மௌனமாகவே இருக்கிறேன்
என்று கேட்கிறார்கள் எல்லோரும்..
எப்படி சொல்வேன் அவர்களிடம்
என்னுள் இருக்கும் உன்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது
மற்றவர்களுட�...

Continue reading ...
 

2 Mouna Kathalan

Posted by Mohamed Adam on Saturday, November 21, 2009, In : Mouna Kathalan 

மௌனக்காதலன்

அன்பே! ஆருயிரே! தேவதையே!
இப்படியெல்லாம் நான் உன்னிடம் சொன்னதில்லை..
ஏன்? எந்த ஒன்றிற்கும் உவமையாக்கி
உன்னை நான் புகழ்ந்ததுமில்லை...
அப்படி எல்லாம் உன்னிடம் நான் சொல்லி இருந்�...

Continue reading ...
 

New Tamil Kavithaigal

Posted by Mohamed Adam on Saturday, November 21, 2009, In : Yanukganru Oru Murai 

எனக்கென்று ஒரு முறை

உனக்கு நினைவிருக்கிறதா...?!!
நாம் சந்தித்துக்கொண்ட அந்த முதல் நாளில்
நான் உன்னைப் பார்த்தபோது
நீ என்னைப் பார்த்துச் சிரித்தாய்!!!
நீ சிரித்தது என்னைப் பார்த்துதானா
என்...

Continue reading ...
 
 

Recent Posts