Posted by Mohamed Adam on Saturday, November 21, 2009,
In :
தினம் பூப்பவள்
தினம் பூப்பவள்
நாம் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் நான் உன் முகத்தையே கண் விலக்காமல் பார்ப்பேன்... நீயும் கேட்கிறாய்.. "என்ன இப்போதுதான் புதிதாக பார்ப்பதுப் போல என்னைப் பார்க்கிறீர்கள்...