நாம் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் நான் உன் முகத்தையே கண் விலக்காமல் பார்ப்பேன்... நீயும் கேட்கிறாய்.. "என்ன இப்போதுதான் புதிதாக பார்ப்பதுப் போல என்னைப் பார்க்கிறீர்கள்" என்று... புரியாதவளே... தினம்தான் பூக்கிறது என்பதற்காக பூக்கள் அலுத்துவிடுமா என்ன?!!!